தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதற்றமான தொகுதிகளில் பொது பார்வையாளர்கள், 2 செலவின பார்வையாளர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், வாக்களர்களுக்கு பணம் பரிசு பொருட்கல் கொடுப்பதை தடுப்பது, புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...