தமிழகம்
"குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை" - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள அமலாக்கத்துறை, செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும் என தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாலும், அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர்இந்தியா அற...