தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் நாக செண்பக மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கால நிலைக்கு ஏற்ப பல வகையான மலர்கள் பூக்கின்றன. தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் சீசனை வரவேற்கும் விதமாக நாக செண்பக மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் இந்த வகை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...