க்ரைம்
திருமணத்தை மீறிய உறவால் விபரீதம் : கடிதம் எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
திருவள்ளூர் அருகே பாரில் மாமூல் கேட்டு ஊழியரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமிகளின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் உள்ள பாரில் இளைஞர்கள் 5 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, பாரில் பணிப்புரிந்து கொண்டிருந்த் பிரேம்நாத் என்ற இளைஞரிடம், அவர்கள் மாமூல் கேட்டு தாக்குதல் நடத்தியதுடன், பீர் பாட்டில் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாரின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், இளைஞர்களை தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...