தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிலப்பிரச்சனை தொடர்பாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெண்ணமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலை சுற்றி 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பு மனைகள் அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்றும் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்றும் அறநிலையத்துறை நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...