தமிழகம்
தாமிரபரணி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு
தாமிரபரணி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்குநெல்லை மாவட்டம் மேற்கு தொடர...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தளங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். மூன்று நாள் சுற்றுபயணமாக உதகை சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து, உதகை அரசு கலைக் கல்லூரி அருகே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல்பங்களாவில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
தாமிரபரணி ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்குநெல்லை மாவட்டம் மேற்கு தொடர...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...