க்ரைம்
நிகிதா மீது குவியும் புகார்
நிகிதா மீது குவியும் புகார்அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி ச?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிடங்கல் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நாகலாபுரம் அருகே அவர்களின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரண்யாவிடம் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். பின்னர் மர்ம நபர்களை பொதுமக்கள் பிடிக்க முயற்சித்தபோது, அவர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பறந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிகிதா மீது குவியும் புகார்அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி ச?...
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜ?...