க்ரைம்
திருப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் வீட்டில் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
தூத்துக்குடி அருகே மதுபோதையில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மட்டகடையை சேர்ந்த குடோடில்டா என்பவர் கடந்த 10 வருடமாக கணவரை பிரிந்து 3 மகன்களுடன் வசித்து வரும் நிலையில், இளைய மகன் ஜெயின் வேற்று சமூக பெண்ணை திருமணம் செய்ததால் அவ்வப்போது தாயடன் பிரச்னை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயின், தனியாக இருந்த தாயிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...