க்ரைம்
டிரான்ஸ்பார்மர் ஊழல் - செந்தில் பாலாஜி மீது விரைவில் வழக்கு
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ?...
தூத்துக்குடி அருகே மதுபோதையில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மட்டகடையை சேர்ந்த குடோடில்டா என்பவர் கடந்த 10 வருடமாக கணவரை பிரிந்து 3 மகன்களுடன் வசித்து வரும் நிலையில், இளைய மகன் ஜெயின் வேற்று சமூக பெண்ணை திருமணம் செய்ததால் அவ்வப்போது தாயடன் பிரச்னை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயின், தனியாக இருந்த தாயிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...