க்ரைம்
காணாமல் போன ரூ.16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு
அரியலூரில், காணாமல் போன சுமார் 16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்...
தூத்துக்குடி அருகே மதுபோதையில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மட்டகடையை சேர்ந்த குடோடில்டா என்பவர் கடந்த 10 வருடமாக கணவரை பிரிந்து 3 மகன்களுடன் வசித்து வரும் நிலையில், இளைய மகன் ஜெயின் வேற்று சமூக பெண்ணை திருமணம் செய்ததால் அவ்வப்போது தாயடன் பிரச்னை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயின், தனியாக இருந்த தாயிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அரியலூரில், காணாமல் போன சுமார் 16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...