க்ரைம்
அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோசடி : தனியார் வங்கி ஊழியர் கைது...
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
பெரம்பலூர் அருகே இலங்கை அகதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யோகேந்திரன் என்பவர், அதே பகுதியில் தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், யோகேந்திரன் முகாம் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், யோகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...