விளையாட்டு
பளுதூக்கும் போட்டி - 82 வயது மூதாட்டி கிட்டாம்பாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு...
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
சென்னையில் நடைபெற்று வரும் பிரைம் வாலிபால் லீக் தொடரின் 10-வது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் பிரைம் வாலிபால் லீக் தொடர் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், சென்னை பிளிட்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு டார்படோஸ் அணி மற்றும் மும்பை மீட்டியார்ஸ் அணிகள் மோதின. இதில் 3க்கு 2 என்ற செட் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...