க்ரைம்
அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோசடி : தனியார் வங்கி ஊழியர் கைது...
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வடமதுரை கூட்டுச்சாலையில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சந்தேகக்கும்படி வந்த 2 இளைஞர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...