க்ரைம்
பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வடமதுரை கூட்டுச்சாலையில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சந்தேகக்கும்படி வந்த 2 இளைஞர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...