க்ரைம்
திருமணமான இரண்டே நாளில் மனைவி மீது கொடூரத் தாக்குதல் - கணவர் கைது...
திருவள்ளூரைச் சேர்ந்த பவானிக்கும், சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்?...
கர்நாடகாக மாநிலம் பெங்களூருவில் மாநகர பேருந்து முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து புறபட்ட மாநகர பேருந்து ஒன்று காமக்ஷிபல்யா பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த சேத்தன் என்ற இளைஞர், திடீரென பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த பவானிக்கும், சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்?...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...