பின்லாந்தில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பின்லாந்தில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஹெல்சின்கிக்கு வடக்கே உள்ள பள்ளி ஒன்றில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே காலை வேலையில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day