க்ரைம்
திருமணத்தை மீறிய உறவால் விபரீதம் : கடிதம் எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் காதல் மனைவியுடன் விடுதியில் தங்கிய ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சுனாமி மீனவர் காலனியை சேர்ந்த அருண் என்பவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 19ம் தேதி தரங்கம்பாடியில் வைத்து 24 வயது பெண்ணை திருமணம் செய்த நிலையில் இருவரும் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்த நாள் மற்றும் 63வத?...