க்ரைம்
இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை CBI விசாரணை அதிகாரி ஒரு வாரத்தில் விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் உத்தரவு...
திருப்புவுனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான ...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் காதல் மனைவியுடன் விடுதியில் தங்கிய ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சுனாமி மீனவர் காலனியை சேர்ந்த அருண் என்பவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 19ம் தேதி தரங்கம்பாடியில் வைத்து 24 வயது பெண்ணை திருமணம் செய்த நிலையில் இருவரும் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
திருப்புவுனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...