க்ரைம்
கரூர் வழக்கு : SIT அலுவலகத்தில் ஆவணங்கள் தீயிட்டு எரிப்பு ... 32 ஜிபி பென் டிரைவ் கண்டெடுப்பு...
கரூர் பெருந்துயரம் தொடர்பான விசாரணையை தொடங்குவது குறித்து சிபிஐ அதிகா?...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்ந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். டி.சுப்புலாபுரத்தில் உள்ள செல்லத்துரை என்பவர், தனது வீட்டின் அருகே கஞ்சா செடியை பயிரிட்டு மூன்றடி உயரம் வரை வளர்த்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் செல்லத்துரையை கைது செய்து, கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்.
கரூர் பெருந்துயரம் தொடர்பான விசாரணையை தொடங்குவது குறித்து சிபிஐ அதிகா?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...