உலகம்
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
அமெரிக்க போர்க் கப்பல்கள் இரண்டை தாக்கி அழிக்க, ஹவுதிப் படையினர் திட்டமிட்டிருந்ததாக ஏமன் ராணுவ செய்தி தொடர்பாளர் யக்யா சரே தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தொடர் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹவுதி படையினர், கடும் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், செங்கடல் பகுதியில் கப்பலை கடத்தினர். இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் திட்டம் வைத்திருந்ததாக ஏமன் ராணுவ செய்தி தொடர்பாளர் யக்யா சரே கூறியுள்ளார்.
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...