உலகம்
3 நாடுகளுக்கு 100 சதவீத இரண்டாம் நிலை தடை விதிக்கப்படும் என நேட்டோ கூட்டமைப்பு எச்சரிக்கை...
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
அமெரிக்க போர்க் கப்பல்கள் இரண்டை தாக்கி அழிக்க, ஹவுதிப் படையினர் திட்டமிட்டிருந்ததாக ஏமன் ராணுவ செய்தி தொடர்பாளர் யக்யா சரே தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தொடர் சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹவுதி படையினர், கடும் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், செங்கடல் பகுதியில் கப்பலை கடத்தினர். இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் திட்டம் வைத்திருந்ததாக ஏமன் ராணுவ செய்தி தொடர்பாளர் யக்யா சரே கூறியுள்ளார்.
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரின் இறப்பு குறித்து திருப்புவனம் காவ...