க்ரைம்
சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பலசரக்கு கடையில் மாமூல் கேட்டு ரௌடிகள் உரிமையாளரை தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. புதுப்பேட்டை பகுதியில் மகேஸ்வரன் என்பவர் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சிறுபுழல் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிராஜ், மணிகண்டன், நரேஷ் ஆகியோர் கொண்ட கும்பல் மாமூல் கேட்டு மிரட்டி, அடித்து கொலை மிரட்டல் விடுத்ததுள்ளனர். மேலும் அத்துமீறி கடைக்குள் நுழைந்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் பழனிராஜ் மணிகண்டன் நரேஷ் ஆகிய 3 பேர் மீதும் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...