க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே நகை கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடை இயங்கி வருகிறது. இந்த நகை கடைக்கு வந்த மர்ம கும்பல், உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...