சிறையில் தீவிரவாதியை போன்று அரவிந்த் கெஜ்ரிவாலை நடத்துகின்றனர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரு தீவிரவாதியை போன்று அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் காவல்துறையினர் நடத்துவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டியுள்ளார். அரவிந்த கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்த போது உணர்ச்சி வசப்பட்டதாக தெரிவித்த பகவந்த் மான்,  அவரை சக கைதிகளை நடத்துவது போன்று நடத்துவதாகவும் முதல்வர் என்று கூட பாராமல் அவருக்கு எந்த ஒரு சலுகையும் வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

varient
Night
Day