இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
இடைக்கால ஜாமீன் கோரி பி.ஆர்.எஸ் மூத்த தலைவர் கவிதா தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க சிபிஐ-க்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வரும் 20ம் தேதிக்குள் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...