க்ரைம்
திருப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் வீட்டில் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உடலில் காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துடையூர் மேல்பத்து பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் உத்தமர் கோவில் ரயில் நிலைய தண்டவாள பகுதியில் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயங்களுடன் இறந்து கிடந்த புகழேந்தியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...