க்ரைம்
விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, நகைக் கடைக்கு பர்தா அணிந்து வந்த இளம்பெண், கவரிங் நகைகளை கொடுத்து, ஏழரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற காண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. வாழப்பாடி அருகே பேளூரில் இயங்கும் ஈஸ்வர் நகைக் கடைக்கு கடந்த 14-ஆம் தேதி பர்தா அணிந்த இளம்பெண் ஒருவர் நகை வாங்குவது போல் வந்துள்ளார். தான் அணிந்திருந்த நகைகளை, கடை ஊழியர்களிடம் கழட்டி கொடுத்த அவர், அதற்கு மாற்றாக ஏழரை சவரன் தங்க நகைகளைப் பெற்று சென்றார். 12 நாட்களுக்கு பிறகு தங்க நகைகளை, கடை ஊழியர்கள் ஆய்வு செய்த போது, அந்த பெண் கொடுத்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என தெரியவந்தது. இதனையடுத்து நகை கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி காவல்துறையினர் பர்தா அணிந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...