தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
புதுக்கோட்டை நகராட்சி, உசிலங்குளம் பகுதியில் முறையாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். நகராட்சியின் 33வது வார்டுக்கு உட்பட்ட உசிலங்குளம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து, பட்டுக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...