தமிழகம்
லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்' - அத்தியாவசியப் பொருட்கள் விலையேற வாய்ப்பு...
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை அருகே காட்டுயானைகள் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். பூவகவுண்டனூர் பகுதியை சேர்ந்த விவசாயி சாம்பசிவம். இவர் ஏரி அருகில் உள்ள தனது நிலத்தில் கொள்ளு அறுவடை செய்ய சென்றுள்ளார். அப்போது உணவு தேடி சுற்றித்திரிந்த 2 காட்டுயானைகள், விவசாயியை தாக்கியுள்ளன. இதில் படுகாயமடைந்த சாம்பசிவம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் காட்டு யானைகளை விரட்டக் கோரி, சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...