தமிழகம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்க...
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவர்கள் சென்ற கல்வி சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேப்பம்பாளையத்தில் உள்ள தனியார் கலை கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், கர்நாடகாவிற்கு கல்வி சுற்றுலா செல்வதற்காக தனியார் பேருந்தில் புறப்பட்டுள்ளனர். கல்லூரி நுழைவு வாயிலில் வளைவு பகுதியில் செல்ல முயன்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஸ்வேதா என்ற மாணவி பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்தார். காயமடைந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்க...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குடும்ப தகராறில் ஏர்கன் துப்பா?...