க்ரைம்
இரட்டை கொலை - குற்றவாளியை நெருங்க முடியாமல் திணறும் போலீசார்
ஈரோடு மாவட்டம் விலாங்காட்டு வலசு இரட்டை கொலை சம்பவம் நடந்து 5 நாட்களாகியு?...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 43லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மாதவரத்தை சேர்ந்த பிராங்ளின் டேனியல் என்பவர் விருகம்பாக்கத்தில் FPS எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ரவி செல்லையாவை அணுகி தன்னை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப விண்ணப்பித்துள்ளார். அவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்ட ரவி செர்பிய நாட்டில் லிப்ட் ஆப்ரேட்டர் வேலை வாங்கி தருவதாக கூறி இலங்கைக்கு விசா எடுத்துக் கொடுத்து மோசடி செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதேபோல் மேலும் 26 நபர்களை ஏமாற்றிய ரவி யாருக்கும் தெரியாமல் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். இதனை அடுத்து தலைமறைவான ரவி செல்லையாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் விலாங்காட்டு வலசு இரட்டை கொலை சம்பவம் நடந்து 5 நாட்களாகியு?...
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக பள்ளிக்க?...