க்ரைம்
பெரம்பூரில் கல்லூரி மாணவிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை
சென்னை பெரம்பூரில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிக்கு குளிர்பானத்தில் மது க...
சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அசோக் நகர், நுங்கம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், நுங்கம்பாக்கதில் உள்ள குமாரமங்கலம் சாலையில் உள்ள ஐ.டி. ஊழியர் தர்சன்குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை பெரம்பூரில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிக்கு குளிர்பானத்தில் மது க...
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா முதல்முறையாக இந்தியா வருகை