சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அசோக் நகர், நுங்கம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், நுங்கம்பாக்கதில்  உள்ள குமாரமங்கலம் சாலையில் உள்ள ஐ.டி. ஊழியர் தர்சன்குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

varient
Night
Day