க்ரைம்
பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சா வைத்து கைதிக்கு கொடுக்க முயற்சி - பார்க்கச் சென்றவர் கைது...
சேலம் மத்திய சிறையில், பிஸ்கட் பாக்கெட்டிற்குள் கஞ்சாவை மறைத்து வைத்து க?...
சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அசோக் நகர், நுங்கம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், நுங்கம்பாக்கதில் உள்ள குமாரமங்கலம் சாலையில் உள்ள ஐ.டி. ஊழியர் தர்சன்குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சேலம் மத்திய சிறையில், பிஸ்கட் பாக்கெட்டிற்குள் கஞ்சாவை மறைத்து வைத்து க?...
ஆட்சி அதிகாரத்தை தவறுதலாக திமுகவினர் பயன்படுத்துகின்றனர் -தெளிவில்லாத ம?...