தமிழகம்
மயிலாடுதுறை - மழையில் நனையும் நெல் மூட்டைகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்மு?...
தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவற்றை இனியாவது திமுக அரசு நிறைவேற்றுமா என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள், தூய்மை பணியாளர்கள், மின்சார ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் என பலரும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை செய்தீர்களா என கேள்வி எழுப்புவதாக கூறினார். அதனால் மீதமுள்ள ஆட்சி காலத்திலாவது வாக்குறுதியில் கூறியவற்றை செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்மு?...
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா முதல்முறையாக இந்தியா வருகை