க்ரைம்
மருத்துவர் வீட்டில் நகை, பணம், வெள்ளி திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கால்நடை மருத்துவர் வீட்டின் கதவை ...
சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை நகர் பகுதியில் உள்ள புனித அலங்கார அன்னை ஆலயத்தில் கடந்த 17ம் தேதி திருட்டு சம்பவம் நிகழ்ந்தது. இதில், உண்டியல் பணம் 20 லட்சம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வந்த தனிப்படை போலீசார், கௌதம் என்ற இளைஞரை கைது செய்து சிறயில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கால்நடை மருத்துவர் வீட்டின் கதவை ...
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...