க்ரைம்
அண்ணா பல்லைகக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு......
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானச...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாயை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஜெயபுரம்புதூரை சேர்ந்த அய்யன்துரை-பூபதியம்மாள் என்பவரின் மகன் பரமசிவன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வேலை முடிந்து அய்யன்துரை வீடு திரும்பியபோது, மனைவி பூபதியம்மாள் தூக்கு போட்டவாறு உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு தனது சகோதரன் பரமசிவன்தான் காரணம் என்றும் சகோதரா் வெள்ளையன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பரமசிவனை போலீசார் கைது செய்த நிலையில், குடிப்பதற்கு பணம் தராததால் தாயை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானச...
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 144 அரசு ஊழியர்கள் ஓய்வு - சென்னை தல?...