க்ரைம்
அண்ணா பல்லைகக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு......
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானச...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆம்பூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேரணாம்பட்டு சென்ற அரசு பேருந்து மீது, ஆம்பூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. பேருந்தின் பக்கவாட்டில் மோதிய லாரி, பேருந்தை பின்னோக்கி இழுத்துச் சென்ற நிலையில், சாலை ஓரத்தில் இருந்த தோல் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானச...
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 144 அரசு ஊழியர்கள் ஓய்வு - சென்னை தல?...