கொடைக்கானலில் படகு போட்டி ரத்து - கோட்டாட்சியர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடக்கவிருந்த படகு சவாரி காலதாமதமாக தொடங்கும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். கோடை விழாவை முன்னிட்டு இன்று படகு சவாரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காற்றின் வேகம் குறைந்த பிறகு படகு போட்டி காலதாமதமாக தொடங்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளர்.

Night
Day