பட்டாக்கத்தியுடன் வழிப்பறியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் பட்டக்கத்தியுடன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பட்டினம் பகுதியில் பட்டாக்கத்தியுடன் வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், பட்டாக்கத்தியுடன் சாலையில் திரிந்த 6 பேரை மடக்கி பிடித்து, அவர்களிடமிருந்த பட்டாக்கத்தி, 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தங்களின் ஆடம்பர செலவிற்காக வழிப்பறியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Night
Day