க்ரைம்
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்பு
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 68 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மூக்கண்டப்பள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு மணி என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...