க்ரைம்
இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை CBI விசாரணை அதிகாரி ஒரு வாரத்தில் விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் உத்தரவு...
திருப்புவுனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய கந்துவட்டிக்காரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். டிரெண்ட் சிட்டி பகுதியில் வசித்து வந்த பாலசண்முகம் என்பவர், ஜெயலட்சுமி ஸ்டீல்ஸ் என்ற கடையை நடத்தி வந்த நிலையில் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் என்பவரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கிய நிலையில், அவர்கள் பணத்தை செலுத்தக்கூறி நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசண்முகம், சுகந்தி தம்பதி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பாலகிருஷ்ணன், வெங்கடாசலபதி, சத்தியநாராயணா ஆகியோரை கைது செய்தனர்.
திருப்புவுனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய மரண வழக்கு தொடர்பான ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...