தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. திருத்துறைப்பூண்டி அருகே களப்பால் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லாரியில் வைக்கோல் ஏற்றி சென்றபோது மின் கம்பி மீது வைக்கோல் உரசியுள்ளது. இதனால் தீப்பொறி ஏற்பட்டு வைக்கோலுடன் லாரியும் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து களப்பால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...