காரைக்காலில் பல்வேறு இடங்களில் காணாமல் போன 21 செல்போன்கள் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலில் பல்வேறு இடங்களில் காணமல்போன 21 விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அங்கு, அண்மை காலங்களில் தொடர் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், 21 விலை உயர்ந்த செல்போன்களை மீட்டு அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Night
Day