க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
காரைக்காலில் பல்வேறு இடங்களில் காணமல்போன 21 விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அங்கு, அண்மை காலங்களில் தொடர் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், 21 விலை உயர்ந்த செல்போன்களை மீட்டு அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...