காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் இறைவனுடன் ஐக்கியமாகும் நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலில் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் இறைவனுடன் ஐக்கியமாகும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீகாரைக்கால் அம்மையார் திருவீதியுலாவாக வந்து ஸ்ரீ நடராஜர் சன்னதிக்கு எழுந்தருளி இறைவனுடன் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை ஓதியபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day