க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் பணத்திற்காக 5 வயது சிறுமியை கடத்தி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆக்ராவில் கடந்த திங்கட்கிழமை பல்லவி என்ற 5 வயது சிறுமியை கடத்தல் கும்பல் கடத்திசென்றது. சிறுமியை கடத்திய மர்மநபர்கள், 6 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நபர்கள், சிறுமியை கொலை செய்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...