க்ரைம்
ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன மோசடி : கர்நாடக கொள்ளையன் கைது...
ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து பணத்தை அ?...
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் பணத்திற்காக 5 வயது சிறுமியை கடத்தி கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆக்ராவில் கடந்த திங்கட்கிழமை பல்லவி என்ற 5 வயது சிறுமியை கடத்தல் கும்பல் கடத்திசென்றது. சிறுமியை கடத்திய மர்மநபர்கள், 6 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த நபர்கள், சிறுமியை கொலை செய்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து பணத்தை அ?...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...