உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ஹைத்தி தீவுகளில் தாதாக்களின் தாக்குதலால் பொது தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் பதவியை ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார். கரீபிய தீபகற்ப நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பிரதமர் பதவியை ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளதாக, கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலி தெரிவித்துள்ளார். விரைவில் புதிய இடைக்கால பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறியுள்ள முகமது இர்ஃபான் அலி, ஹைத்தி நாட்டுக்காக சேவை செய்த ஏரியல் ஹென்றிக்கு நன்றி கூறியுள்ளார். முன்னதாக ஹைத்தி நாட்டு மக்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது குறிப்பிடத்தக்கது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...