உலகம்
3 நாடுகளுக்கு 100 சதவீத இரண்டாம் நிலை தடை விதிக்கப்படும் என நேட்டோ கூட்டமைப்பு எச்சரிக்கை...
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
வெனிசுலாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோத தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணிசெய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 23 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், 23 பேரின் உடல்களை மீட்டனர்.
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...