உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
வெனிசுலாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோத தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணிசெய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 23 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், 23 பேரின் உடல்களை மீட்டனர்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...