பிரேசிலில் வீசிய சக்தி வாய்ந்த புயல் - 10க்கும் மேற்பட்டோர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கிழக்கு பிரேசிலில் வீசிய சக்தி வாய்ந்த புயலால் 10க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்த நிலையில் சக்தி வாய்ந்த புயலில் சிக்கி பல வீடுகளும் இடிந்து சேதமடைந்தது. இந்த புயல் காரணமாக 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்

Night
Day