உலகம்
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் - 6.3 ரிக்டரில் பதிவு
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக?...
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலை தைவான் நாட்டில், 7 புள்ளி 2 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் தைவான் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்டிடங்களும், வீடுகளும், மலைகளும் சரிந்தன. தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயடைந்ததாகவும், 48 நபர்கள் மாயமாகியுள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக?...
பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...