உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் உதவிகளை வழங்க வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் பின்பற்றவில்லை என ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு நேற்றுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், இதுவரை இஸ்ரேல் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளது. அதற்குப் பதிலாக காசா மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களையும் கிடைக்க விடாமல் தடுத்து வருவதாகவும் நிவாரண உதவிகளில் ஈடுபடுவோரையும் தடுத்து வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் புகார் தெரிவித்துள்ளது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...