விளையாட்டு
புரட்சித்தாய் சின்னம்மா ஊக்கப்படுத்தியதால் தான் சாதனை படைக்க முடிந்தது - சிறுவன் பவின்குமார் பெருமிதம்...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். நொய்டாவில் பேசிய அவர், விராட்கோலி கடுமையாக உழைத்துள்ளதாகவும், இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியும், பெங்களூரு அணியும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். ஒருமுறைக்கூட கோப்பையை கைப்பற்றாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை மகுடம் சூடும் என்றும் ரெய்னா நம்பிக்கை தெரிவித்தார்.
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ, மாணவிக?...