உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
கேரளாவில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெறவிருந்த நடிகை சன்னி லியோனின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நடிகை சன்னி லியோனுக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் சன்னி லியோனின் நிகழ்ச்சி நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் அனுமதி மறுத்ததால் மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...