உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற பரஸ்பரக் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஈரானும் பாகிஸ்தானும் மோதி வருகின்றன. முன்னதாக, ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலில் ஈரானில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் வரிசையில் தற்போது பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையிலான மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
9 ஆம் ஆண்டாக நடைமுறையில் GST திருப்புமுனை சீர்திருத்தமா? பொருளாதார அநீதியா?ந...