உலகம்
இஸ்ரேல் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் பலி
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...
இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்வதற்கான மல்டிபிள் என்ட்ரி விசாவை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியர்கள் பெரும்பாலானோர் துபாயில் அதிகளவில் வசித்து வருகின்றனர். சுற்றுலா நகரமான துபாய்க்கு சர்வதேச பயனிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்தியர்களின் வருகையை மேம்படுத்தும் விதமாக ஐந்தாண்டு காலத்திற்கான மல்டிபிள் விசா என்ற முறையையை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மல்டிபிள் என்ட்ரி விசாவை ஜிடிஆர் எஸ்ஏ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசா மூலம் 5 ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் துபாய்க்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...