ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிரீஸ் தலைநகரமான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியதால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

ஏதெனஸ் நகரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை, சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், அகோரா உள்ளிட்ட ஏதென்ஸ் நகரம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் மாறியது. ஏதென்ஸ் நகரம் திடீரென செவ்வாய்க் கிரகம்போல ஆரஞ்சு நிறத்தில் மாறியதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிறம் மாற்றத்தால் அடிப்படை உடல்நல குறைபாடு உள்ளவர்களுக்கு ஆபத்துகளை விளைவிக்க கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day