10 குழந்தைகளை பெற்றேடுத்த கேரள தம்பதி - வியக்கும் நெட்டிசன்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தம்பதி, 10 குழந்தைகளை பெற்றெடுத்தது இணைய வாசிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமான சந்தோஷ் - ரம்யா தம்பதிக்கு 8 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளன. சந்தோஷ் பல முன்னணி நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில், அவரின் மனைவி மற்றும் தாயார் குழந்தைகளை பார்த்துக்கொள்கின்றனர். குழந்தைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டதால் அதிக குழந்தைகளை பெற்றெடுத்ததாக தம்பதி தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day